இலங்கை செய்திகள்
வடக்கில் போதைப்பொருள் கடத்தலின் முதன்மைபுள்ளி கிளிநொச்சி ஆசிரியர் கைது!
வடமாகனத்தில் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய நபராக கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர்ஒருவர் இரகசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.இணுவிலைச் சேர்;ந்த குறித்த நபர் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி
வருகின்றார். இவர் அடிக்கடி கொழும்பு சென்று வருவது...
கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி சடலமாக மீட்பு!
கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கோப்பாய் பழம்வீதி, நாசிமார் கோவிலடியைச் சேர்ந்த குமாரசாமி மங்கையகரசி என்ற 70
வயது வயோதிபப் பெண்மணியே ஆவார்.
இன்று காலை குறித்த பெண்மணியின் வீட்டிற்கருகில்...
முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இளைஞர் காலிழப்பு…
யாழ் முகமாலைப்பகுதியில் இரும்பு சேகரிக்கச் சென்ற இளைஞன் கண்ணிவெடியில் சிக்கி கால் பாதத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் முகமாலை இத்தாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் கபில்ராஜ் (வயது18) என்ற இளைஞரே கால்...
எட்டு உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை
இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுகின்ற எட்டு உணவுப் பொருட்களின் விலைகளை நாளை முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நுகர்வோருக்கு அதிகபட்சம் நிவாரணத்தை வழங்கும் வகையில் இன்று இந்த தீர்மானம்...
இந்தியாவிலிருந்து 46 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்
இந்தியாவில் அகதிமுகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
15 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த இலங்கையர்களின் விபரங்கள் குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால்...
அண்ணன் தங்கை தற்கொலை - உறவு தெரியாமல் காதலித்தமையால் வந்த வினை!
காலி மினுவன்கொட பிங்கேய்கந்த பிரதேசத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் காதல் ஜோடி,
அண்ணன் தங்கையென காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தக் காதலர்களின் தாய் ஒருவர் என்ற போதிலும் தந்தை இருவர் எனத்...
சிறீலங்காவின் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி தற்கொலை!
சிறீலங்காவின் நுவரெலிய மேல் நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நீதிமன்றிற்குள் தனது கழுத்தை பிளேட் ஒன்றால் வெட்டிக் கொண்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு ஹட்டன் - டிக்கோயா பகுதியில்...
புலிச்சின்னத்தை பச்சை குத்தியிருந்த புலம்பெயர் தமிழர் நல்லூர்கோவிலில் கைது!
பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் இளைஞர் ஒருவர் யாழ்.நல்லூர் ஆலய உள் வீதியில் வைத்து படை புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவதுயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அனோஜ்குமார்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் பல மில்லியன் மோசடி: கணக்காய்வு விசாரணைகள் இன்று ஆரம்பம்
யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு மாபிள் பதித்தது தொடர்பில் இடம்பெற்றதாகத் தெரியவரும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை கணக்காய்வாளர் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின்...
கொலை வழக்கில் ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை
வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பவரின் கொலை வழக்கின் முதலாம் சந்தேக நபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் 8 வருட கடுழிய சிறைத் தண்டணை விதித்துள்ளது.
2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் 02 ஆம் திகதி பண்டத்தரிப்பு வடலியடைப்பில் குமாரசாமி இராஜசிங்கம் என்பருக்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 4...