யாழ் செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக சூழலில் படையினர் குவிப்பு ; பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அதிகளவு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.   பொறுப்புவாய்ந்தவர்கள் மாணவர்களின் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுமாறும் பல்கலைக்கழக மாணவர்...

குடாநாட்டு ஆலயங்களில் பூசை விபரங்களை தீவிரமாகச் சேகரிக்கும் இராணுவம்

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர்.   மாவீரர் தினம் கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது. நாளை புதன்கிழமை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின்...

"ஒரு வீட்டையா வது பெற்றுக் கொடுங்கள்" வலி.வடக்கு மக்கள்-அவல நிலைக்கு தீர்வு கிடைக்குமா?

யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்ற து. இதனால் சபாபதிப்பிள்ளை, கோணப்புலம், நீதிவான் ஆகிய முகாம்களில் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.   மேலும் பாதுகாப்பு மற்றும் வசதிகளற்ற வீட்டின் கூரைகளில் ஒழுக்கு மற்றும் நிலம் ஊறும் நிலையும்...

மாவீரர் தின நோட்டீசுடன் யாழில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர்...

காங்சேன்துறை சிமெந்து தொழிற்சாலை முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் வசம்!

காங்கேசன்துறையில் உள்ள இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 104 ஏக்கர் காணியுடன் கூடிய காங்கேசன் சிமெந்து தொழிற்சாலையின் அசையும், அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது.   யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைக்காக வலி.வடக்கு உட்பட யாழ்ப்பாணம்...

நாவாந்துறையில் மீண்டும் மோதல் : பொலிஸார் மீது தாக்குதல்

நாவாந்துறை குழு மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.      நேற்று முன்தினம் இடம்பெற்ற மைலோ கிண்ண தொடரில் வெற்றியீட்டிய சென் .மேரிஸ் அணியினருக்கும் சென்.நீக்கிலஸ் அணியினருக்கும் இடையில் நேற்று முன்தினம் முதல் மோதல்கள் இடம்பெற்று...

பொலிஸாரின் உதவியுடன் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும்: அனந்தி

பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டுவதன் மூலம் வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், செவ்வாய்கிழமை (25) தெரிவித்தார்.    யுhழ். சமூக மேம்பாட்டு மையத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் செவ்வாய்க்கிழமை...

உபதவிசாளரின் உருவப்பொம்மை எரிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சிவரஞ்சனுடைய உருவப்பொம்மை, இந்த பிரதேச சபைக்குட்பட்ட பிரான்பற்று, பல்லசுட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்களால் சங்கானை பிரதேச சபைக்கு முன்பாக வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை எரிக்கப்பட்டது.   ஜனாதிபதி மஹிந்த...

பாட்டியை தாக்கிய பேரன்களுக்கு விசித்திர தண்டனை

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.   அத்துடன், மூன்று பேரன்களையும் பாட்டியிடம் மன்னிப்பு...

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்றவருக்கு அபராதம்

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாவும், விற்பனையாளருக்கு 2 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக  தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை (25)...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>