யாழ் செய்திகள்

வடக்கு முதல்வருக்கு நடப்பது ஒன்றும் தெரியாதாம் : தவராசா

இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் மோசடி இல்லை இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள்புள்ளித்திட்ட அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். இதனால் இதில் மோசடிகள் இடம்பெறாது என்றும் வடக்கு முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாதாம்; என வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா...

நெடுந்தீவில் கார்த்திகைப் பூக்கள்! பாதுகாப்புக் கெடுபிடி அதிகரிப்பு!!

நெடுந்தீவின் வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர்.   அத்துடன் ரோந்து நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் ஆரம்பமாகிய நிலையில் இறுதி நாளான 27 ஆம் திகதியும் அண்மித்து...

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.   இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மாணவர்கள்...

தடை தகர்த்து விளக்கேற்றி மாவீரர்களை அஞ்சலிப்போம்! – தமிழ்க் கூட்டமைப்பு சூளுரை

“தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   “தமிழர் பிரச்சினையை...

யாழ். பல்கலை சூழலில் இராணுவம் குவிப்பு - விரிவுரைகள் நிறுத்தம்

யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம்...

அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்பட கூடாது – சிறிதரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற நடவடிக்கைகள் அராஜகமான செயற்பாடுகள் ஆகும்.   அரசாங்கம் இது போன்ற முட்டாள்தனமான செயற்பாடுகளை செய்யக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நேற்றய தினம் (25)...

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில் குறூந்துர ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில், குறுந்தூர ரயில் சேவையொன்று இன்று புதன்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.    அரச மற்றும் தனியார் பணியாளர்களின் நலன்கருதி, இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -...

சுன்னாகம் பொலிஸாரினால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஆரம்பித்து வைப்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புஜிதஜெயசுந்தர அவா்களின் வழிகாட்டலில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச. ஏல். துஸ்மந்த அவா்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஏழாலை சந்தியில் சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.   நேற்று...

புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம்

வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினது கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்த சம்பவம் தொடர்பில் தொடர்பு கொண்டு கெட்ட போது :-   சுழிபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பாக இன்று வழமைக்கு...

மாவீரர் தினம் அனுஷ்டிப்போரை கண்காணிக்க விசேட புலனாய்வுப் பிரிவினராம்! யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

 மாவீரர் தினமா, அப்படியொரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுகின்றதா, மாவீரர் தினம் என ஒரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவதில்லை. நடத்தப்படுவதற்கும் இடமில்லை. மீறி நடத்தினால் எவர் என பார்க்காமல் கைது செய்வோம். அதற்காக விசேட புலனாய்வு பிரிவினை களமிறக்கியிருக்கிறோம் என யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>