யாழ் செய்திகள்

ஊடகவியலாளர் தாக்குதல்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.    யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்ப்பாணத்துக்கு சரத் என்.சில்வா விஜயம்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காங்கேசன்துறை கடற்படை இல்லத்தில் தங்கியிருந்தமை தொடர்பில் வியப்பு வெளியிடப்பட்டுள்ளது.   இந்த இல்லத்தில் ஜனாதிபதி, விசேட விருந்தினர் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரமே திறந்து விடப்படுவது...

கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இல்லை!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழை, மற்றும் கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் அனைத்தும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மழையும், கடல் கொந்தளிப்பும் நீடிப்பதால் அடுத்து வரும் நாட்களிலும் படகு இடம்பெறாமல் போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனை நேற்றுச் சூழ்ந்துகொண்ட படையினர்!

கடும் மழைகாரணமாக வடமராட்சி,கரவெட்டி பிரதேச செயலகபிரிவில் மக்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது.     இவ்வாறு ராஜகிரமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை நேரில் சென்று பார்வையிட்ட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், ஒரு தொகுதி உணவுப் பொருட்களையும்...

அனந்தி கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் பரவிய வதந்தி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில்...

மாவீரர் தினத்தில் மரநடுகை!

மாவீரர் தினமாக இன்று வியாழக்கிழமை வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு வரணிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்னற உறுப்பினர்கள், வடக்குமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு மரங்களை...

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி (PHOTOS)

யாழ்.பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இன்றைய தினம் பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும் பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில்...

இலங்கை மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் – ஸ்ரீரெலோ

பொது மன்னிப்பு வேண்டுகோள்களை முன்வைக்கும் போது கூட பாரபட்சம் காட்டுகின்ற நிலையியே நம் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகின்றது. இது நமது இனத்தின் சாபக்கேடா? அல்லது சிலருடன் கூடவே வந்த பிறப்புரிமையா? என்று சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா...

யாழ். மாவட்டத்தில் மழையால் தாழ்நில பகுதி மக்கள் பாதிப்பு

  யாழ். மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவாந்துறை, பொம்மவெளி பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள 310இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.    இப்பகுதி மக்கள், கடந்த...

யாழ். சாலைக்கு மேலும் 5 புதிய பேரூந்துகள்

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலைக்கென மேலும் 5 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.   இதற்கான நிகழ்வுகள் நேற்று கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ். சாலையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த 5 பேருந்துகளும் யாழ். சாலை முகாமையாளரிடம் அமைச்சர் டக்ளஸ்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>