இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் புலிகள் மீதான தடை நீக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது.    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு...

ஊவா மாகாண அமைச்சரவை பதவியேற்பு

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக மேலும் நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். உறுப்பினர்களான செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோரே...

முன்னாள் போராளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் பொலிஸார்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு பொலிஸாரால் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.    பூஸா தடுப்பு முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர்...

ஜி-20ஐ நியமித்தது ஐ.தே.க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி 20 உறுப்பினர்களை கொண்ட குழுவை (ஜி-20) நியமித்துள்ளது.   இந்த குழு, இரண்டாவது தடவையாக நாளை 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக...

ஜனாதிபதி-விமல், நாளை சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.   இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நாளை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறும் என்று தகவல்கள்...

அல்-கொய்தா சந்தேகநபரான இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்

மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அல்-கொய்தாவின் சந்தேகநபரென கூறப்படும் இலங்கை பிரஜையான மொஹமட் உசையின் மொஹமட் சுலைமான், நேற்று புதன்கிழமை இரவு நாடு கடத்தப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.   கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச...

ஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த

சில குழுக்களும் அமைப்புக்களும் இணைந்து, தனித் தமிழீழத்துக்கான அறைகூவலை விடுத்து வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு உதவி வருகின்றது. இந்த ஈழக் கோரிக்கை நிறுத்தப்பட்டால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் முதல் நபர் நானாவேன் என்று ஜனாதிபதி மஹிந்த...

வடபகுதியின் அபிவிருத்திக்கு அதிகளவு நிதியொதுக்கீடு வடக்கு மாகாணசபை எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லை - ஜனாதிபதி

வடபகுதியின் அபிவிருத்திக்கு அதிகளவு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் வடக்கு மாகாண சபை எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.    கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்றைய தினம் (12) இடம்பெற்ற காணி உறுதிப்...

கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் (PHOTOS)

கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார்.   கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் மேற்படி நிகழ்வு இன்றைய தினம் (12) இடம்பெற்றது.   இதில் தொழில்நுட்பப் பாடநெறிகளை பாடவிதானங்களில் இணைத்துக்...

வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள், தங்கநகைகள் ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார். (PHOTOS)

வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கையளித்தார்.   கிளிநொச்சி மத்திய...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>