இலங்கை செய்திகள்

இலங்கையிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொள்ள முடியும்: ஆர்.கே.மதுர்

இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மதுர் (Mathur), இன்றைய தினம் காலை கண்டியிலுள்ள ஜனாதிபதியின் வதிவிடத்தில் ஜனாதிபதியை சந்தித்தார்.    இரண்டு தெற்காசிய அயலவர்களும் பகிர்ந்துவரும் பலமான நட்பில் இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்புத்துறைக்கான கூட்டுறவு ஒரு முக்கியமான அம்சம்...

ரூ.63 இலட்சம் ஓய்வூதியப் பணத்தை மோசடி செய்தவர் கைது

63 இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, கேகாலை பிரதேச சபை காரியாலயத்தின் ஓய்வூதியப் பிரிவு எழுதுவினைஞர் ஒருவரை இரகசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  ஓய்வூதியம் பெறுபவர்களின் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மோசடி செய்து, தனது பெயரிலுள்ள தனிப்பட்ட வங்கிக் கணக்கொன்றில் சேமித்து வைத்திருந்த நிலையிலேயே அவர்...

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

இன்று வெள்ளிக்கிழமை (10) முதல், சிகரெட்டுகளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  கோர்லிப் ரக சிகரெட் ஒன்றின் விலை இரண்டு ரூபாவினாலும் டன்ஹில் ரக சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன்படி, கோர்லிப் சிகரெட் ஒன்று 30...

கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டு விழா!!

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; மழை தொடரும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிவித்துள்ளது.  குறிப்பாக தெற்கு கரையோர பகுதிகளில் இன்று முதல் மழைபெய்யும் என்றும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய...

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள கிளிநொச்சி மாவட்டச் செயலகம்!

எதிர்வரும் 12 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.   காலை 9.30 க்கு விமானம் மூலம் இரனைமடுவை சென்றடையும் ஜனாதிபதி 10 மணிக்கு  இரனைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும் பியச மண்டபத்தில் யுத்தப்...

உயர்தர சித்தியுடன் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்!

உயர்தரத்தில் சித்தியடைந்த 50, 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.    உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் 'குரு பிரதிபா பிரபா' விருது வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற...

1,500 போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் சுமார் 1,500 போலி பேஸ்புக் கணக்குகளை (fake profile) முடக்கியுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவிக்கின்றது.   போலி கணக்குகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட...

நெடுந்தீவுக்கு அருகே நடுக்கடலில் 4 மீனவர்கள் மீட்பு

நெடுந்தீவுக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்த இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஒரு படகு பழுதாகிய நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில்  தத்தளித்துக்கொண்டிருந்த போது...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

கால வரையறையின்றி நேற்று மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.    இன்று காலை 9 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் காரணம் இன்றி மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்....

<< 7 | 8 | 9 | 10 | 11 >>