இலங்கை செய்திகள்

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்: சஜித்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியிக் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   தேசிய ரயில்வே சேவைகளின் 19ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே...

கிளிநொச்சியில் சிறுத்தைப்புலி கிணற்றில் இருந்து மீட்பு!

கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்தில் ஆட்களற்ற காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 4 அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.    சிறுத்தை கிணற்றில் வீழ்ந்துகிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.    எனினும் அங்கு ஒருவரே...

தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் அளவளாவிய ஜனாதிபதி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட யோசனையை முன்வைத்தார்.  இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார்.

அரச ஊழியர்களுக்கு 2,200 ரூபா சம்பள உயர்வு!

அரச ஊழியர்களுக்கு 2,200 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.    2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். அனைத்து அரச ஊழியர்களுக்குமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவிலேயே 2200...

பல்கலைக்கு 100,000 மாணவர்களுக்கு அனுமதி!

2020ஆம் ஆண்டளவில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு  100,000 வரையிலான மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.      இன்று 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து மன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பல்கலை மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகள்

பல்கலைக்கழக மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  ஜனாதிபதி   மகிந்த   ராஜபக்ச இன்று தெரிவித்தார்.      இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 2015ம் ஆண்டிற்குரிய வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு...

நாடளாவிய ரீதியில் 100,000 மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளோம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஒரு இலட்சம் பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளோம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.    மகிந்த ஆட்சிக்கு வந்து தலைமையேற்று 10 ஆவது  வரவு செலவுத்திட்டம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் உரையாற்றும் போதே மகிந்த...

தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்!

தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.  2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் 2015 இல் தபால் சேவையை முழுமையாக நவீனப்படுத்த 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...

வங்காலையில் அதிசயம்! வற்றாமல் பீறிட்டுப் பாயும் நீரூற்று!

மன்னாரில், வங்காலை, இரத்தினபுரி கிராமத்தில், சிறிதாக தோண்டப்பட்ட குழியொன்றில் இருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுக் கிளம்பியுள்ளது.    வங்காலையூடாக நானாட்டான் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலத்தைப் புனரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்தே தொடர்ச்சியாக நீர் பாய்ந்து...

புலித்தடை நீக்கம்: எதிர்த்து வெள்ளவத்தையில் கையொப்பம்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த தடை, ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் கையொப்பம் பெறும் நடவடிக்கையை தனியார் போக்குவரத்து அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.   எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>