பல்கலைக்கு 100,000 மாணவர்களுக்கு அனுமதி!

பல்கலைக்கு 100,000 மாணவர்களுக்கு அனுமதி!
2020ஆம் ஆண்டளவில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு  100,000 வரையிலான மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.   
 
இன்று 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து மன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.