நெல்லியடியில் நேற்று இரவு மதுபாணம் அருந்தியபின் தாக்குதல் நடாத்திய நான்கு பேர் கைது

நெல்லியடியில் நேற்று இரவு மதுபாணம் அருந்தியபின் தாக்குதல் நடாத்திய நான்கு பேர் கைது

நெல்லியடிப் பகுதியில் உள்ள மதுபாணசாலையில் குடித்துவிட்டு தெருவால் சென்றவர்கள் மீது தாக்குதல் நடாத்திய நான்கு பேரை பொலிசார் நேற்று இரவு கைது செய்தனர்.