ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!

ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் ரூ. 6 கோடிக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். 
 
பரத் ரூ. 5 கோடி, குணஜோதி புகழேந்தி ரூ. 1 கோடிக்கான சொத்துக்களை பிணையம் அளித்துள்ளனர். 
 
ஜெ., தப்பியோடி விட்டால் இந்த சொத்துக்கள் முடக்கப்படும் என இருவரிடமும் நீதிபதி டி.குன்கா தெரிவித்துள்ளார்.