ஜெயலலிதாவின் விடுதலையும் பதற்றமும்

ஜெயலலிதாவின் விடுதலையும் பதற்றமும்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

தமிழகத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்ற நிலையிலும் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்  தமது மகிழ்ச்சியை வெடி கொழுத்தியும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்ற நிலையில்,  

தி.மு.க அதிகம் வகிக்கும் இடங்களிற்கு செல்லும் ஜெயலலிதாவின் ஆதாரவாளர்கள்  கட்சி அலுவலகங்களுக்கு முன்னால் வெடிகளை கொழுத்தி போடுவதால் இரு தரப்புக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.