கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இல்லை!

கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இல்லை!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழை, மற்றும் கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் அனைத்தும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மழையும், கடல் கொந்தளிப்பும் நீடிப்பதால் அடுத்து வரும் நாட்களிலும் படகு இடம்பெறாமல் போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.