அம்மணி நட்பில் விரிசில் வராமல் இருந்தா சரி!!

அம்மணி நட்பில் விரிசில் வராமல் இருந்தா சரி!!
சூதுகவ்வும்நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற SIIMA விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு பல சினிமாபிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது.
 
இதில் குறிப்பிட தக்க விஷயமாக லக்ஷ்மி மேனனின் நட்பு. இவர்கள் இரண்டு பேரும் சம கால சினிமா நாயகிகள்.
 
அதுவும் லக்ஷ்மி மேனன் தற்போது கையில் பல படங்களை வைத்து உள்ளார். ஆனால்சஞ்சிதா ஷெட்டி சூதுகவ்வும், பிட்சா 2 பிறகு ஒன்று இரண்டு படங்களில்நடித்து வருகிறார்.
 
ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்கள் வெளியே ஒன்றாகவே செல்கின்றனர்.சஞ்சிதா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமாவில் என்னுடைய பெஸ்ட்ஃப்ரண்டை கண்டுபிடித்து விட்டேன் என்று லக்ஷ்மி மேனனனை குறிப்பிட்டுள்ளார்
 
பார்த்து அம்மணி நட்பில் விரிசில் வராமல் இருந்தா சரி!!!