ராமர் பாலத்தை புராதானச் சின்னமாக்க கோருவது ஏன்? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேது கால்வாய் திட்டத்தை தமிழக அரசு கைவிடும் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, சேது கால்வாய் திட்டத்தை கைவிடுவது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை வாழவைக்க போகும் பிரமாண்ட திட்டம் சேது சமுத்திர திட்டம் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். உ 2001 தேர்தல் அறிக்கையில் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க கூறியிருந்தது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.