இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த மூவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 44 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.