விளையாட்டு
கால்பந்து நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டணை?
கால்பந்தில் அதிக ரசிகர்களை கொண்ட வீரர்கள் என்றால் இப்போதைக்கு அது போர்த்துகல் அணி வீரர் ரொனால்டோவும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியும் தான். மெஸ்ஸி உலக கோப்பை வெல்ல முடியாமல் போனதற்கு உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் கவலைபட்டனர்.
அதில் இருந்து மீண்டு அவர் தனது கிளப் அணியான...
விடைபெறுகிறார் கலிஸ்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்ற கலிஸ் தற்போது ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக...
இலங்கை அணியை புறக்கணித்த மலிங்கா!
இந்தியாவில் செப்ரெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார்.
இலங்கை அணியான சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடப் போவதில்லை என்று மலிங்கா அறிவித்துள்ளார்....
வடமாகாண சுப்பர் கிங்' போட்டியில் நாவந்துறை சென் மேரிஸ் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது!
'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்டப்போட்டியில் யாழ் நாவாந்துறை சென் மேரிஸ் அணி 5 கோல்களை அடித்து கேடயத்தை சவிகரித்துக்கொண்டது.
'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ். உரும்பிராய் மைதானத்தில் நேற்றைய தினம் (22.06.2014) இடம்பெற்ற போதே சென் மேரிஸ் அணி கேடயத்தை...
அணியை விற்கமாட்டேன்
பங்குதாரர் மீது புகார் கூறியதால் பஞ்சாப் அணியை விற்கமாட்டேன் என்று நடிகை பிரீத்தி ஜிந்தா கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் காதலர் நெஸ் வாடியாவும் இருந்து வருகிறார்கள்.
காதலில்...
டென்னிஸ் தரநிலையில் ஜோகோவிச்சுக்கு முதலிடம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 23–ந் திகதி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான தரநிலை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஏ.டி.பி. உலக தரவரிசையில் 2–வது இடம் வகிப்பவரும், முன்னாள் சாம்பியனுமான செர்பியாவின் நோவக்...
அஷ்ரபுலுக்கு 8 ஆண்டு விளையாட தடை
பங்காளதேஷில் ஐ.பி.எல். பாணியில் பி.பி.எல். (பங்காளதேஷ் பிரிமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த ஆண்டு நடந்த போது, சூதாட்ட புயல் வெடித்தது. சில முன்னணி வீரர்கள் ‘மேட்ச் பிக்சிங்’சில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர்களில் பங்காளதேஷ் அணியின்...
4-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவுக்கு வெற்றி
பிரேசிலில் நடந்து வரும் 2014 - உலக கிண்ண கால்பந்து போட்டியின் ´ஏ´ பிரிவு ஆட்டத்தில் கேமரூனை எதிர்கொண்ட குரேஷியா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆரம்பம் முதல் விறுவிறுப்பு தொற்றிக் கொண்ட இந்த ஆட்டத்தில் கேமரூன் அணியை கலங்கடித்த குரேஷியா வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை பதிவு செய்ய,...
2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திய சிலி
பிரேசிலில் நடந்து வரும் 2014 - உலக கிண்ண கால்பந்து போட்டியின் ´பி´ பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்ட சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆரம்பம் முதல் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிலி வீரர்கள் மிக சிறப்பாக கோல்களை அடித்து ஸ்பெயின் வீரர்களை...
இத்தாலியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து
பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது.
மெனூஸ் நகரில், நடைபெற்ற இந்தப் போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.
முதல் கோலை, ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில், இத்தாலியின் க்ளாடியோ...