மாத‌வில‌க்கு பிர‌ச்‌சினைக‌ள்..!!

மாத‌வில‌க்கு பிர‌ச்‌சினைக‌ள்..!!

 

மாதவிலக்கு ன்பது ன்ன ன்றே பல பெண்கள் ‌‌றிந்திருப்பதில்லை. ன் ந்த நாட்களில் யிறு ‌‌லிக்கிறது. த்தப் போக்கு த்தனை நாட்கள் வரை இருக்கலாம், வெளியேறும் த்தம் ‌‌ந்தமாதிரியானது ன்பது ல்லாப் பெண்களும் றிந்திருக்க வேண்டியவிஷயமாகும்.

அதாவது,மாதவிலக்கு ன்பது ம் கருப்பையின் மாத சுழற்சியின் காரணமாக ற்படுவது. ப்போதும் சுருங்கி இருக்கும் கருப்பை ந்த மூன்று நாட்களில் ட்டும்விரிந்து கொடுக்கிறது. ந்த சமயத்தில், கருப்பையின் ழியாக பயணிக்கும் த்தம் கருப்பைவிரிந்திருப்பதால் உருவாகும் ஒரு பாதை ழியாக வெளியேறுகிறது. இதுதான் மாதவிலக்கு த்தப் போக்கிற்கு காரணம்.

ரி மாதவிலக்‌‌கின் போது லி ற்படுவதற்குக் காரணம் ன்ன ன்றால், ப்போதும் சுருங்கி இருக்கும் கருப்பைதிடீரெனவிரிவடையும் போது அதற்கு திகப்படியான இடம் தேவைப்படுகிறது. ற்காக அருகில் ள்ள குடல்களையும், ‌சிறுநீரகப் பைகளையும் அழுத்தித் ள்ளிவிடுவதால் தான் ப்படி ஒரு லி ற்படுகிறது.

இதை றிந்துதான் ந்த காலத்தில் யிற்று லி ன்று அவஸ்தைப் படும் பெண்களுக்கு ல்லாம் ஒருபிள்ளை பெற்றால் ரியாகிவிடும் ன்று ஆறுதல் கூறுவார்கள். அது ண்மைதான். குழந்தைப் பேற்றுக்குப்பிறகு கருப்பையின் ன்மை இளகியதாக மாறிவிடுகிறது. ந்த அளவிற்கு க்தியோடு ற்றவற்றை அழுத்திவிரிவடையும் ன்மையை அது இழப்பதால், குழந்தைப் பேற்றுக்குப்பிறகு அதன்விரிவடையும் ன்மையும் குறைகிறது. ஆனால் அதன் செயல்பாடுகளில் மாற்றம் ற்படுவதில்லை.

பொதுவாக பருவ‌‌ம் அடைந்த பெண்களுக்கு முதல் ஒரு வருடம் வரையில் கூட மாதவிடாய் இரத்தப்போக்கு முறையாகவும், சீராகவும், சரியான இடைவெளியிலும் ஏற்படாமல் இருப்பது வழக்கம்தான். ‌பிறகு ஹார்மோன் சுழற்சி சரிவர செயல்படும் போது மாதவிலக்கு முறையாக ற்படும்.

மாதவிலக்கு என்பது சுமார் 28 நாட்களுக்கு ஒருமுறை என்பது இயல்பான ஒன்று என்றாலும், அதற்கு 3 நாட்கள் முன்னதாக ற்படுவதும் அல்லது 3 நாட்கள்பின்தள்ளி ற்படுவதும் இயற்கையானதுதான்.

ஆனால் 21 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது 35 நாட்களுக்கு அதிகமாகவோ தள்ளிப் போகிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அதுபோன்றே 7 நாட்களுக்கும் அதிகமாகவும், உதிரப்போக்கின் அளவு அதிகமாக இருப்பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மாதவிலக்கின் போது அடிவயிற்று லி ‌‌ட்டுமல்லாமல் இடுப்பு லி, கால்க‌‌ளில் லியும் ற்படும். ‌மேலும்சில பெண்களுக்கு வாந்தி வருவதும், வாந்தி வருவது போன்ற உணர்வும், மலச்‌‌சிக்கலும் ற்படும். இதுவும் நாளடைவில் குணமாகிவிடும் ன்பது ண்மை.

மேலும், திகப்படியான த்தப்போக்கு இரத்த சோகையை ற்படுத்திவிடக் கூடும். எனவே த்தப் போக்கு திகமாக இருக்கும் பெண்கள் அதற்குத் தகுந்த மருந்துகளை ட்டாயம் சாப்பிட வேண்டும்.

பொதுவாக திக த்தப் போக்கு ற்படும் பெண்கள் மருத்துவரை அணுகுவது ண்டு. ஆனால் பல பெண்களுக்கு வெள்ளைப்பாடு இருக்கும். ஆனால் அதைப் ற்றி அவர்கள் வ்வளவாக அலட்டிக் கொள்வது ல்லை. சொல்லப்போனால், ‌‌த்தப் போக்கைவிட பயங்கரமானது வெள்ளைப்பாடுதான் ன்பதுநினைவில் கொள்ள வேண்டியவிஷயம்.

சில சமயங்களில் மனதளவில் ஏதாவதுபிச்சினை ற்படும்போதும் மா‌‌விலக்கில்சிக்கல் ற்படுகிறது. ‌நினைவில் கொள்ளுங்கள் பெண்களே.

மாதவிடாய் ன்பது கருப்பையின் சுற்சி முறை ன்பதை றிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் ந்த மாதவிடா‌‌ய் சமயங்களில்சுத்தமாகவும், த்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். திக வேலைகளில் ஈடுபடாமல் ற்று ய்வாக இருப்பதும் ல்லது.