எதிர்பார்த்த முடிவுதான்: ஜெ. குறித்து சு.சுவாமி கருத்து

எதிர்பார்த்த முடிவுதான்: ஜெ. குறித்து சு.சுவாமி கருத்து
ஜெயலலிதாவின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.,வின் சுப்ரமணியசாமி, 
 
ஜெ., பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது எனக்கு ஆச்சர்யமில்லை. இதனை நான் எதிர்பார்த்தது தான். 
 
பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து ட்வீட்டர் இணையதளத்தில் காலையில் பதிவு செய்துள்ளேன். 
 
பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது அரசு வழக்கறிஞருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். நீதிபதி சரியான முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளார்.