இலங்கை செய்திகள்

ரணிலை பிரதமராக்குவேன்: ms

நான் ஜனாதிபதியானால், ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக்குவேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன்; MS

நான் ஜனாதிபதியாகி 100 நாட்களுக்குள், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். 

MR ஐ எதிர்த்து MS

எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.    நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்... ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது...

மைத்திரியுடன் ராஜித்தவும் வருகைதந்தார்

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைத்திரிபால சிரிசேனவுடன் ராஜித்தவுடன் வருகைதந்தார்.

மைத்திரிபாலவுக்கு ஐ.தே.க-ஜீ 20 ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன கலமிறங்குவாராயின், அவருக்கு ஆதரவளிப்பதென ஐக்கிய தேசிய கட்சியும் அக்கட்சியின் ஜீ 20 அமைப்பும் இன்று தீர்மானித்துள்ளன.

மைத்திரி-ரணில் சந்திப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

ஜனவரி 8இல் ஜனாதிபதி தேர்தல்

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்த அறிவித்தலை வர்த்தமானி மூலம் விடுத்துள்ளார்.    வேட்புமனுக்களை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு...

மஹிந்தவுக்கு 3ஆம் முறை முடியுமா? திங்கள் தெரியும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா இன்றேல் முடியாதா என்பது தொடர்பிலான வியாக்கியானம் உயர் நீதிமன்றத்தால், திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளது.   அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு...

மார்பகங்களை சிறிதாக்க சத்திரசிகிச்சை மேற்கொண்ட பெண் ஆபத்தான நிலையில்

தனது மார்பகங்களை சிறிதாக்கிக் கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்ட பெண்ணொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக வைத்தியரொருவர் 2 இலட்சம் ரூபாய்...

'மீரியாபெத்தை மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க இராணுவம் தயார்'

மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தமது வீடுகளை இழந்த 63 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடத்தை அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்ததும், அவ்வீடுகளை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளனர் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமையப் பணிப்பாளரும் இராணுவ...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>