இந்திய செய்திகள்

தமிழகத்தில் மாணவி துஸ்பிரயோகம் : இலங்கை இளைஞன் கைது!

இந்தியா - தமிழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூரைச் சேர்ந்த 14 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார்.  இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு...

டெல்லி பெண் பாலியல் பலாத்கார புகைப்படங்களால் சர்ச்சை!

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு பின்னர் உயிருக்குப் போராடி உயிரிழந்த நிர்பயா சம்பவத்தை வைத்து ஒரு புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படத் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளமை சர்ச்சையை...

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த மூவர் இந்தியாவில் கைது

இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த மூவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து  44 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.   கைது செய்யப்பட்ட  நபர்களிடம் இந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்! இருவர் கைது

தமிழகம் திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அலுவலகத்துக்கு கல்லெறி தாக்குதலை நடத்திய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.   மக்கள் ஜனாநாயக குடியரசு கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட...

காங்கிரசை ஒதுக்கி வைத்த திமுக இன்று பூஜ்யம்

ராகுல் காந்தியின் 44–வது பிறந்தநாள் விழா சத்திய மூர்த்தி பவனில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன.  தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...

குஷ்பு வந்தால் வரவேற்போம்! பா.ஜனதா

பா.ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில தலைவர் ஜி.வெங்கடேசன் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.வானதி சீனிவாசன் ஆம்பூர் வந்தார்.  அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–  தெற்காசியாவிற்கு தலைமை வகிக்கும் தகுதி...

39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக தகவல்?

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்நாட்டுப்போர் உச்சக்ட்டத்தை எட்டியுள்ள ஈராக்கில் கேரளாவில் உள்ள 40 செவிலியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களில் மொசூல் நகரில் கட்டுமான...

இனியா வீட்டில் கொள்ளையிட்டது அவரது அக்காவின் காதலரே

தமிழில் வாகை சூடவா, யுத்தம் செய், மவுன குரு, நான் சிவப்பு மனிதன் படங்களில் நடித்தவர் நடிகை இனியா. இவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் கரமணை பகுதியில் வசித்து வருகிறார்.  இனியாவின் அக்கா ஸ்வாதி, மலையாள தொலைக்காட்சி நடித்து வருகிறார். ஸ்வாதி திருவனந்தபுரம் பாற்றுரைச் சேர்ந்த பெயிண்ட் கடை...

பிரதமரான பின் மோடியின் காங். மீதான முதல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது. இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலமை சீரடையும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  பானாஜியில் பாஜக தொண்டர்களிடையே நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய...

இந்தியாவுக்கு எதிராக போர் - அல் கொய்தா மிரட்டலால் பரபரப்பு

ஈராக் மற்றும் சிரியாவைப் போன்று இந்தியாவிற்கு எதிராக போர் புரிய வேண்டும் என்று அல் கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த அல் கொய்தா மூத்த தலைவர் அசிம் உமர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், காஷ்மீரை மீட்க ஆப்கனிலிருந்து வீரர்கள் வர உள்ளதாக...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>