யாழ் செய்திகள்

யாழ். மாவட்டத்தில் இவ்வாண்டு 607 அபிவிருத்தித் திட்டங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியான 43.15 மில்லியன் ரூபாய் மூலம் யாழ்ப்பாணத்தில் 607 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் 364 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.   யாழ்ப்பாணத்தில்...

மோட்டார் போக்குவரத்து திணைக்கள புதிய கட்டிடம்

யாழ் மாவட்டத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.   யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இந்த புதிய கட்டிடத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச். ஹரிச்சந்திர...

வடக்கு முழுவதும் படையினர் கெடுபிடி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளான  இன்று அது கொண்டாடப்படலாம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு முழுவதும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   போர்க்காலங்கள் போல் வீதிகள் ஒழுங்களைகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு...

வெள்ள நிவாரணங்களை உடனடியாக வழங்கவும் – டக்ளஸ்

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, புதன்கிழமை (26) தெரிவித்தார்.   இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,   வெள்ள...

மாவீரர் வாரத்தில் குடிப்பாயா?’ எனக்கேட்டு முதியவர் மீது தாக்குதல்!!

மாவீரர் வாரத்தில் குடிப்பாயா?’ எனக்கேட்டு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (25) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.   மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த சிவலை பரமசாமி (வயது...

காதலியை சந்திப்பதற்காக சென்று, மோட்டார் சைக்கிளை பொலிஸில் தேடிய மருத்துவபீட மாணவன்

காதலியை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளை கோவிலடியில் விட்டுச் சென்றதாக கூறி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்ற சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.   யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலின் முன்பாக அநாதரவாக...

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா திடீர் மாற்றம்; யாழ். தளபதியாக ஜகத் அல்விஷ்?

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.    இடமாற்றத்திற்கான காரணமேதும் தெரியாத போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நம்பிக்கைக்கு உரியவவரான அவர்...

தமிழ்த் தேசியப் பொறுப்பினை உணர்ந்து செயற்படவேண்டும்; ச.சஜீவன்

உலகமெங்கும் தமிழ்பேசும் மக்கள் வாழும் இடங்களில் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படும் இவ்வேளையில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்கவேண்டியதும் கடமையாகின்றது.   புலத்தில் மாவீரரை நினைவுகூரும் இச்சந்தர்ப்பத்தில் தாயகத்தில் இன்னமும்...

நாவாந்துறையில் மோதல்; எண்மரில் ஐவருக்கு மறியல்

நாவாந்துறை குழு மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 பேரில் மூவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் ஐவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.  நாவாந்துறைப்பகுதியில் உள்ள சென்.மேரிஸ் மற்றும் சென். நீக்கிலஸ் அணியினருக்கு...

மாவீரர்களின் உயிர் தியாகத்தை மனங்களில் ஒளிச்சுடராக ஏற்றி தியாகங்களுக்கு கௌரவம் சேர்ப்போம் ; எஸ்.விஜயகாந்

26.11.2014 கௌரவ முதலமைச்சர், சி.வி.விக்கினேஸ்வரன் வட மாகாணசபை யாழ்ப்பாணம்.        ஜயா             மாவீரர்களின் உயிர் தியாகத்தை மனங்களில் ஒளிச்சுடராக ஏற்றி தியாகங்களுக்கு கௌரவம் சேர்ப்போம்       தமிழ் மக்களின்...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>