உலக செய்திகள்

மயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய மற்றொரு மலேஷிய விமானம்!

மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவின் எடிலைட் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.   Tiger Airways விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எடிலைட் விமான நிலையத்தில் தரையிறங்க...

facebook down - 160 பில்லியன் டொலர் என்னாகும்?

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று சுமார் அரைமணி நேரங்களுக்கு பல்வேறு நாடுகளில் முடங்கியது.  ஃபேஸ்புக் தளத்தில் சேவர் முடங்கியதாக தெரிகிறது. எனினும், ´மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்´ என்ற தகவலை மட்டும்...

போராளிகளை ஒடுக்க உதவி கேட்கும் ஈராக்

ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் ´இசிஸ்´, ´இசில்´ மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.  தலைநகர் பாக்தாத்தையும் கைப்பற்றும் நோக்கத்தில் நாற்புறமும் முற்றுகையிட்டு வரும் எதிரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க...

சிறுவர், சிறுமியரை உடலுறவில் ஈடுபடுத்தியவனுக்கு 30 ஆண்டு சிறை

சிறுவர் - சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை ´இண்டர்நெட்´ மூலமாக ஒளிபரப்பிய நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.  சிறுவர் - சிறுமியரை உடலுறவில் ஈடுபடுத்தி, உலகின் பல நாடுகளை சேர்ந்த சுமார் 600 பேர் ஒளிப்பதிவு செய்து, புழக்கத்தில் விட்ட...

1000 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரம்

துபாயில் 829.8 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ´புர்ஜ் கலிபா´ கட்டிடம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் அதிக உயரமான கட்டடமாக கருதப்படுகிறது.  இந்த சிறப்பை முறியடிக்கும் வகையில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் ரம் 1000 மீட்டர் உயகொண்ட பிரமாண்ட இரட்டை கோபுரத்தை கட்ட லண்டனில் உள்ள ஒரு கட்டுமான...

மன்னராட்சிக்கு எதிர்த்த 26 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் மன்னராட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த 26 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மன்னரையும், அவரது அரசின் கொள்கைகளையும் விமர்சித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவர்கள், பொது மேடைகளில் பிரசாரம் செய்தவர்கள், சுவரொட்டி மற்றும் சமூக...

மோசுல் நகரிலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறினர்?

ஈராக்கின் மோசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஐந்து இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன.  மோசுல் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரம்.  அந்த நகரை கைப்பற்றியுள்ள, இராக்கிய இஸ்லாமியத் தேசம் மற்றும் இசிஸ் என்று அழைக்கப்படும் லெவெண்ட் அமைப்புகள்...

சவுதியில் 2ம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற மனைவி

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது.  இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல் மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், இரண்டாவது திருமணம் செய்து...

பின்லேடன் தாக்குதல் பற்றி ஏன் பாக்.கிற்கு அறிவிக்கவில்லை தெரியுமா?

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் பாரிய தாக்குதல்கள் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த அல்கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதல்களை மூளையாக இருந்து நடத்தியவர் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன்.  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள...

கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் - விமானப் போக்குவரத்து இரத்து

கராச்சி விமான நிலைய பாதுகாப்பு படை விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர்.  இந்தநிலையில் தற்போது கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படை விடுதி மீது,...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>